மூளைப் புற்றுநோய் மூளையில் அமைந்துள்ள அநேகமாக வெவ்வேறு வகை கலங்களில் ஆரம்பிக்கலாம், அல்லது உடலின் ஏனைய பகுதிகளிலுள்ள புற்றுநோய் கலங்கள் மூளைக்கு பரவுவதனால் ஏற்படலாம். மூளைக் கட்டிகள் மூளை இழையத்தை சேதமாக்கலாம், அதனால் Oedema (மூளை இழையத்தில் அடைக்கப்பட்டுள்ள மேலதிக திரவத்தினால் ஏற்படும் வீக்கம்) ஏற்பட்டு நரம்புரீதியான ஒழுங்கின்மைகளுக்கு காரணமாகும்.
மூளைக் கட்டிகளின் சில அறிகுறிகள்
மூளைப் புற்றுநோய்க்கு ஏதுவாகும் காரணிகள்
